ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கும் கடலலையின் சுறுசுறுப்பான ஓசையானது, திருக்கோணமலையையே சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றது. கடலும் கடல்சூழ்ந்த இப் பிரதேசத்தின் நகரப்புறத்திலே பிரதான வீதியின் இருமருங்கிலும் அமைந்திருக்கும் அழகும் அமைதியும் நிறைந்த தி/புனித பிரான்சிஸ் சவேரியார் மகா வித்தியாலயம் இன்று பெருமை பூத்து நிற்கின்றது.
மாறும் உலகுக்கு ஏற்ப தேர்ச்சி பொருந்திய தரமான கல்விச் சமூகம்.
வினைதிறனும் விளைதிறனும் மிக்க தரமான கல்வியைப் பெறுவதன் மூலம் செயல் துடிப்புள்ள மாணவரை உருவாக்கல்.